south news
குழந்தைகள் தினத்தையொட்டி பெற்றோர்களுக்கு வேண்டுகோள் வைத்த பள்ளி கல்வித்துறை
நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் பள்ளிக்கல்வி துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த… Read More
போலி நிறுவனங்களின் ரூ.1600 கோடி சொத்துக்கள் முடக்கம்!
சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகள்அலுவலகங்கள் என 187 இடங்களில், கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில்… Read More
மீத்தேனில் இயங்கும் ராக்கெட் கண்டுபிடிக்க இஸ்ரோ திட்டம்!
இஸ்ரோ தலைவர் சிவன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது;- நெல்லை மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்தும மையத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி… Read More
ரஜினிக்கு வழங்கப்பட்ட விருதில் அரசியல் கிடையாது – அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று குற்றாலம் வந்தார். இங்குள்ள குற்றாலநாத சுவாமி கோவிலில் காலையில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர்… Read More
வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- வெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக வெங்காய விலை உயர்வு குறித்து,… Read More
It’s silly to compare jallikattu, Sabarimala orders: Vijayan
Reiterating the Kerala government's stand on the 2018 Supreme Court order that allowed woman's entry to the Sabarimala temple, Chief… Read More
Leaders condemn the desecration of Thiruvalluvar statue
Political parties in Tamil Nadu on Monday condemned the desecration of saint-poet Thiruvalluvar''s statue at Pillayarpatti near Thanjavur and demanded… Read More
தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு! – போலீசார் விசாரணை
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. சிலையின் மீது யாரோ மர்ம நபர்கள் சாணத்தை பூசி இழிவுபடுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீர்… Read More
அரியானாவில் 5 வயது குழந்தை ஆள்துளை கிணற்றில் விழுந்தது
அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, அங்கு திறந்த நிலையில் இருந்த… Read More
செவ்வாய் கிரகத்தில் செடிகள் வளரும்! – ஆய்வில் வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்
செவ்வாய்கிகரத்தில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டுள்ளன. அங்கு மனிதர்களை குடியமர்த்த தனியார் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் அங்கு உணவு… Read More