X

south news

சுஜித் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிதி – திருச்சி கலெக்டர் வழங்கினார்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித், கடந்த மாதம் 25-ந்தேதி மாலை வீட்டின் அருகே விளையாடியபோது, அங்குள்ள ஆழ்துளை கிணற்றில்… Read More

மதம் மாறி இரண்டு பெண்களை திருமணம் செய்த இன்ஜினியர் கைது

குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் தங்க பொன்சன் (வயது 36). மும்பையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணிபுரிந்தார். மும்பையை சேர்ந்தவர் பாத்திமா (39). விபத்தில்… Read More

வடபழனி முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்!

சென்னை வடபழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு சென்று… Read More

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் மனிதாபிமான செயல்! – கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் எல்சினா. பெங்களூருவில் உள்ள கல்லூரியில் எல்சினா பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். கல்லூரியில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க எர்ணாகுளத்திற்கு ஆய்வுப்பணிக்கு வந்தார்.… Read More

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா… Read More

கணவர் விட்ட வழி… ₹12 கோடி டர்ன் ஓவர்! #BusinessWoman #InspirationalStory

Read More

திருச்சி பெல் வங்கியில் ரூ.1.47 கோடி கொள்ளை

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந்தேதி சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.… Read More

அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

ஊதிய உயர்வு உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி அரசு டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த வேலைநிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஈடுபட்டனர். இதனால்… Read More

The sixth season of excavations at Keeladi to begin in Jan

With the five seasons of excavations at Keeladi in Tamil Nadu providing a rich haul of material and data about… Read More

திமுக வில் விரைவில் பூகம்பம் வெடிக்கும் – அமைச்சர் ஜெயகுமார்

ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 332 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், காது… Read More