south news
அதிமுக 48வது ஆண்டு விழா கொண்டாட்டம்
அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கொடி தோரணங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்… Read More
கல்கி பகவான் ஆசிரமத்தில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை
ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தை விஜயகுமார் என்பவர் நிறுவி ஆன்மிக பணிகளை செய்து வருகிறார். கல்கி ஆசிரமத்துக்கு… Read More
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு! – மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமீன்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, அதன்மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன்… Read More
போலீஸ் அதிகாரிக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்த கொள்ளையன் முருகன்!
திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவரில் துளைபோட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொள்ளைக்கு திட்டம் போட்டு கொடுத்த முக்கிய குற்றவாளியான திருவாரூர்… Read More
5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை
அக்டோபர் 16-ந் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஒரு பிரியாணி கடையில் 5 பைசா கொண்டு வந்தால் ½ பிளேட் சிக்கன்… Read More
வட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலான… Read More
Most employees tend to ignore 40% of emails daily
An average employee receives close to 180 emails every day and does not bother to open 40 percent of those… Read More
பாசனத்திற்காக பெரியார் அணை திறப்பு – முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு… Read More
சுபஸ்ரீ மரணம்! – அதிமுக பிரமுகருக்கு நீதிபதி கண்டனம்
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் அ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபால் மகன் திருமணம் நடந்தது. இதற்காக சாலையின் நடுவே மணமக்களை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டன. ஒரு பேனர் காற்றில்… Read More
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (17-ந்தேதி) தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் காணப்படும் நிலையில் அதன் ஒரு… Read More