south news
Andhra launches ”Rythu Bharosa” scheme for farmers
Fulfilling a major poll promise, Andhra Pradesh Chief Minister Y.S. Jagan Mohan Reddy on Tuesday launched the ''YSR Rythu Bharosa… Read More
அடுக்குமாடி குடியிருப்பின் சொத்து வரி 3 மடங்காக உயர்வு – அதிர்ச்சியில் சென்னைவாசிகள்
சென்னையில் சொத்து வரி கடந்த 6 மாதத்துக்கு முன்பு உயர்த்தப்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கு 2 மற்றும் 3 மடங்கு வரை சொத்துவரி அதிகரிக்கப்பட்டது. அதைவிட வணிக பயன்பாட்டிற்கான… Read More
சோப்பு வாங்கினால் கார் இலவசம் என்று கூறி விவசாயிடம் மோசடி! – இருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 45), விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காந்தீஸ்வரன்… Read More
‘சந்திராயன் 2’ தோல்வி அடையவில்லை – மயில்சாமி அண்ணாதுரை
நம்பியூர் அருகே உள்ள வேம்பாண்டாம் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய கலை அரங்கம், வாழ்நாள் சாதனையாளர், பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.… Read More
சீமான் மீதான நடவடிக்கை சரியே! – திருநாவுக்கரசர்
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ராஜீவ்காந்தி படுகொலை என்பது உலகையே உலுக்கிய சம்பவம். அரசியல், இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு மக்கள்… Read More
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம்… Read More
கடற்கரை குப்பைகளை கைகளால் சுத்தப்படுத்திய பிரதமர் மோடி
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான… Read More
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டாம் நாள் சந்திப்பு!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான… Read More
‘Chennai connect to see the new era in India-China cooperation’
Prime Minister Narendra Modi on Saturday said that last year's Wuhan summit had increased the stability in ties with China… Read More
கீழடி தொல்லியல் துறை ஆய்வுக்கு 22 ஏக்கர் நிலம் கொடுத்த சகோதிரிகள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர். 4 கட்ட பணி முடிந்த நிலையில்… Read More