south news
தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி! – தமிழக ஓட்டல்களில் மதியம் சாப்பாடு நிறுத்தம்?
தமிழகத்தில் கடந்த 2 வருடமாக பருவமழை பெய்யாததால் ஏரி, குளங்கள், கால்வாய்கள், கல்குவாரிகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போயின. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.… Read More
Three held in Hyderabad for rumours about missing people
Three persons were arrested here on Thursday for posting fake messages on social media about missing persons, triggering rumours of… Read More
TN CM Palaniswami meets Governor Purohit
Tamil Nadu Chief Minister K. Palaniswami on Wednesday called on Governor Banwarilal Purohit. The meeting took place after Purohit's recent… Read More
சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக மாட்டார் – ஐ.ஜி ரூபா தகவல்
அ.தி.மு.க. ஆட்சி (1991-96) நடந்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை… Read More
ஒற்றலைத் தலைமை விவகாரம்! – அதிமுக கூட்டத்தில் விவாதிக்கவில்லை
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை தற்போது உள்ளது. இதனை மாற்றிவிட்டு ஒற்றைத் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா… Read More
NIA raids 7 premises in Coimbatore
The National Investigation Agency (NIA) on Wednesday carried out search operations in seven places in Coimbatore, including the residence of… Read More
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே மாதம் கடைசி வாரத்திலோ அல்லது ஜூன் முதல் 5 வாரத்திலோ தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது.… Read More
குடும்ப பிரச்சினை குறித்து விளக்கம் அளித்த தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது:- திருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன். அப்போது மரியாதைக்குரிய… Read More
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு இறங்குமுகமாக உள்ளது – திவாகரன்
அண்ணா திராவிடர் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் வி.திவாகரன் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது… Read More
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2,583 பேர் தேர்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘நீட்’ தேர்வில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது தான்… Read More