X

south news

ஆய்வுக்கு வராத விஏஓ! – திமுக எம்.எல்.ஏ அதிரடி நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியின் பேரையூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள், விவசாயம் நல்ல முறையில் மேற்கொள்ள அப்பகுதியின் திமுக எம்எல்ஏ ராஜாவிடம் ஓர் புகார் மனு… Read More

தர்மபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான்! – விசாரணை அறிக்கை தாக்கல்

தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்தவர் இளவரசன். செல்லம்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு அவர்கள்… Read More

ஆஸ்துமா நோய்க்கு மீன் பிரசாதம் வழக்கும் கோவில்! – ஐதராபாத்தில் ஆச்சரியம்

நாட்டில் பல்வேறு மக்களையும் பெரும்பாலும் தாக்கும் நோயாக ஆஸ்துமா உள்ளது. இதற்கு மீன் சிறந்த உணவாகும். ஆனால், இந்த மீன், ஒரு கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால்… Read More

ஒரு வாரத்திற்கு பிறகே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் – வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மட்டும் இன்னும் குறைந்தபாடு இல்லை. தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில்… Read More

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு – அமைச்சர் தகவல்

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:- என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 7-ந் தேதி தொடங்கியது. வருகிற… Read More

மதுரை மத்திய சிறையில் போலீஸார் திடீர் சோதனை!

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி, தண்டனை கைதி என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த கைதிகளில் சிலர் சிறைக்குள் கஞ்சா, செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட… Read More

தமிழ் கற்கவில்லை என்றால், பணியில் இருந்து நீக்கம் – அமைச்சர் தங்கமணி

நாமக்கல்லில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் தமிழக மின்வாரியத்தில் பிற மாநிலத்தை சேர்ந்த… Read More

இரட்டை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜன் செல்லப்பாவுக்கு கோகுல இந்தியா கண்டனம்

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை இருக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜன் செல்லப்பாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்… Read More

Jagan showers sops on government employees

Andhra Pradesh Chief Minister Y.S. Jagan Mohan Reddy on Saturday announced a slew of sops for the government employees, including… Read More

Andhra CM Jagan to have five deputy CMs

Andhra Pradesh Chief Minister Y.S. Jagan Mohan Reddy on Friday said he will have five deputy chief ministers. He announced… Read More