south news
தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்
பாராளுமன்ற தேர்தலில் 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும்… Read More
அதிமுக-வுக்கு எதிராக செயல்படும் அமைச்சர் கருப்பணன் – முன்னாள் அமைச்சர் புகார்
முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்துக்கும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அமைச்சர் கருப்பணன் குறித்து தோப்பு வெங்காடச்சலம் எம்.எல்.ஏ.… Read More
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து – கமல்ஹாசன் பேச்சு
தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை… Read More
எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார். இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை… Read More
புதுச்சேரி தேர்தல் முடிவுகள் தெரிய ஒரு நாளாகும் – தேர்தல் ஆணையம்
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான பயிற்சி முகாம் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல்… Read More
Chandrababu Naidu to meet Mamata Banerjee
Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu will meet his West Bengal counterpart Mamata Banerjee on Thursday as part of… Read More
Re-polling at 13 booths in TN on May 19
The Election Commission has ordered re-polling at 13 booths in five parliamentary constituencies in Tamil Nadu on May 19, it… Read More
தேர்தல் பிரச்சினைகளை சமாளிக்க 200 வழக்கறிஞர்கள் நியமிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 19-ந்தேதி நடைபெறுவதால் அரசியல் கட்சித் தலைவவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.… Read More
தேர்தலில் தமிழகத்தில் தவறு நடந்த பூத்துகள்! – பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது 46 பூத்களில் தவறு நடந்தது என தமிழக தலைமை தேர்தல்… Read More
5 பேர் உயிரிழந்ததற்கு மருத்துவமனை காரணமல்ல- அரசு டீன் விளக்கம்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெய்த மழை காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. அப்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள்… Read More