X

south news

இந்த தேர்தலில் நாங்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் – சீமான் நம்பிக்கை

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு சீமான் பிரசாரம்… Read More

கர்நாடக முதல்வர் குமராசமிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் வருமான வரி சோதனை

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் 11ம் தேதி முடிவடைந்தது. நாளை மறுநாள் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று… Read More

விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக 18-ந்தேதி அரசு விடு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு… Read More

85 வயதில் முதல் முறையாக வாக்களிக்கும் விறகு வெட்டும் தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 85). விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். இவரது மகள் கருப்பாயி… Read More

திமுக-வினர் மிரட்டுகிறார்கள் – கரூர் மாவட்ட கலெக்டர் புகார்

கரூரில் இன்று மாலை பாராளுமன்ற தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் நடக்கிறது. மனோகரா கார்னரில் இறுதிக்கட்ட பிரசாரத்தினை நிறைவு செய்வதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரிடையே கடும்… Read More

In TN, when power snaps at night, it rains cash

Despite the summer heat soaring in Tamil Nadu, some people are praying for man-made power cuts at night -- so… Read More

‘No single narrative but the combination of issues in TN polls’

The polls to Tamil Nadu's 39 Lok Sabha seats and the by-elections for 18 assembly seats, both slated for April… Read More

துப்பாக்கி சூடு நடத்தியவர்களை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் – கமல்ஹாசன் பேச்சு

நெல்லை, தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார். தூத்துக்குடி ஏ.வி.எம். கமல வேல் மகாலில்… Read More

இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் – நாளையுடன் பிரச்சாரம் முடிகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18… Read More

8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது – பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாரதிய… Read More