south news
மணல் கொள்ளை விவகாரம் – ஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்
விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வீடு அருகே கிருஷ்ணா நதியில் தினமும் மணல் கொள்ளை நடந்து வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக… Read More
தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரங்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதேபோல்,… Read More
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீஸ் வழக்கு பதிவு!
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.… Read More
SC dismisses plea for rescheduling TN poll day
The Supreme Court on Thursday dismissed a plea by a Christian body seeking postponement and rescheduling of the April 18… Read More
வயநாட்டில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக… Read More
அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடி!
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் அரூர் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில்… Read More
ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்த அமைச்சர் செங்கோட்டையன்!
திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோபி ஒன்றியம் பொலவக்காளிபாளையம், பெரியார் நகர், இந்திரா நகர், கடுக்காம்பாளையம் பகுதிகளில் தமிழக… Read More
கேரள வெள்ளப் பெருக்கு காரணம் தவறான முறையில் அணை நிர்வகிக்கப்பட்டது தான் காரணம்!
கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த கனமழை மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பேரிழப்புக்கு மனித தவறே காரணம்… Read More
அதிரடிப்படை என்ற பெயரில் தொழிலதிபரிடம் இருந்து ரூ.1.70 கோடி பறித்த கும்பல் கைது
பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர்… Read More
திமுக கூட்டணி சுயநலக்கூட்டணி – எடப்பாடி பழனிச்சாமி காட்டம்
பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- திமுக கூட்டணி சுயநலக்கூட்டணி. சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல கூட்டணி அமைத்துள்ளனர்.… Read More