south news
செம்மரம் வெட்ட வந்த கல்லூரி மாணவர்கள் விடுவிப்பு!
திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசாருக்கு வேலூரில் இருந்து தமிழக அரசு பஸ்சில் திருப்பதியை நோக்கி செம்மரம் வெட்டும் கும்பல் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.… Read More
‘EC should not allow defaulters to contest polls’
Terming the political parties' assurance in their manifestos to waive off education loans as undesirable, an apex banking body has… Read More
DMK temporarily suspends actor Radha Ravi
The DMK has temporarily suspended veteran actor Radha Ravi from the party for his derogatory remarks against actor Nayanthara. Dravida… Read More
அதிமுக தோல்வி பயத்தில் மிரண்டு போய் உள்ளது – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு… Read More
அரசியலில் வயது ஒரு பாரம் இல்லை – எடியூரப்பா
கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அரசியலுக்கு வயது ஒரு பாரம் இல்லை. மீண்டும் முதல்-மந்திரி பதவி கிடைக்குமா?… Read More
கேரளாவில் ஆளும் கட்சி அலுவலகத்தில் பெண் கற்பழிப்பு – போலீசார் விசாரணை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட செர்புளசேரி பகுதியில் கடந்த 16-ந்தேதி பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார் அதன்… Read More
பாராளுமன்ற தேர்தலில் தந்தையை எதிர்த்து போட்டி போடும் மகள் – ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திர மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நடக்கிற தேர்தலில், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இங்கு மத்திய மந்திரியாக இருந்த தந்தையை… Read More
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது!
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி,… Read More
எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ தொற்று இல்லை – மருத்துவர் தகவல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு… Read More
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடர்ங்கினார்!
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பிரசாரத்தில்… Read More