X

south news

8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து!

கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’, 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. அதன்படி,… Read More

நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவில்ல என்றால் சபரிமலை தந்திரி பதவி விலக வேண்டும் – பினராயி விஜயன்

சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரூ ராஜீவரூ, கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜைகள்… Read More

அனைத்து மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்படும்! – தமிழக அரசு

அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மற்றும்… Read More

சபரிமலை கோவிலுக்கு வந்த 46 வயது பெண்! – சாமி தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்ததையடுத்து இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில்… Read More

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ரூ.1,258 கோடியில், அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமாக அமையும் இந்த ஆஸ்பத்திரியின் அடிக்கல் நாட்டு விழா… Read More

சென்னையில் கேரள விருந்தினர் இல்லத்தின் மீது தாக்குதல்!

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தின் ஒரு பகுதியில் ஓட்டல் செயல்படுகிறது. இந்த ஓட்டலுக்கு நேற்று இரவு வந்த ஒரு கும்பல்,… Read More

திருவாரூர் இடைத்தேர்தல் – நாளை மனுதாக்கல் துவக்கம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல்… Read More

Sabarimala temple shuts after two women pray at shrine

The Sabarimala temple in Kerala was shut on Wednesday “for purification” after two women from the hitherto banned age group… Read More

திருவாரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டி? – துரைமுருகன் விளக்கம்

கருணாநிதி மறைவு காரணமாக அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படம் என்று தேர்தல் ஆணையம்… Read More

கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக சரி செய்ய ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:… Read More