south news
BJP-called shutdown hits Kerala
A dawn-to-dusk shutdown called by the Bharatiya Janata Party (BJP) to protest against the death of a man said to… Read More
தெலுங்கானா எம்.எல்.ஏ-க்களில் 73 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள்!
தெலுங்கானா சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருவது தெரிய வந்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு… Read More
கருணாநிதியின் மறைவால் பிறந்தநாளை தவிர்த்த க.அன்பழகன்
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை வருத்திக்கொண்டு பாடுபட்ட தலைவர் கருணாநிதி, உடல் நலிவுற்று, அண்ணா… Read More
தமிழக பா.ஜ.க தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி ஆலோசனை நடத்துவதுடன் அறிவுரையும் வழங்கி வருகிறார். “என்… Read More
ஆர்.எஸ்.எஸ் தொண்டர் தீக்குளித்து மரணம்! – இன்று கேரளாவில் பந்த்
சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு… Read More
ஒத்திவைப்பு தீர்மானம்! – மீண்டும் மனு கொடுத்த காங்கிரஸ்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு… Read More
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு அ.தி.மு.க. அரசை காப்பாற்றும் என்று எடப்பாடி… Read More
அதிமுக-வில் இருந்து பிரிந்து செல்பவர்களுக்கு அழைப்பு விடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கேள்வி:- மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தடை… Read More
பொன்.மாணிக்கவேல் பணி நீடிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் தனது பணிக்காலத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் திருடு போன ஆயிரக்கணக்கான சிலைகளை மீட்டார். குறிப்பாக ராஜராஜ… Read More
இடைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வரும்! – வைகோ பேச்சு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ம.தி.மு.க. இல்ல நிர்வாகியின் திருமண விழா நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர்… Read More