south news
நெல் ஜெயராமன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.… Read More
குட்கா வழக்கு – விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சம்மன்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய… Read More
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் மரணம்!
திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட… Read More
TN leaders greet Ramakrishnan for Sahitya Akademi Award
Tamil Nadu Chief Minister K. Palaniswami on Wednesday congratulated writer S. Ramakrishnan for being chosen for the prestigious Sahitya Akademi… Read More
Karnataka cabinet expansion on December 22: Siddaramaiah
The much-awaited cabinet expansion of the six-month-old JD-S-Congress coalition government in Karnataka will take place on December 22, said former… Read More
பாராளுமன்ற கூட்டத்தொடர் 11ஆம் தேதி தொடங்குகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11-ந் தேதி தொடங்குகிறது. சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10-ந் தேதி, அனைத்து கட்சி கூட்டத்துக்கு… Read More
மக்களே உஷார்! – தங்கம் விலை இனிய உயர தொடங்குமாம்
தங்கம் விலை கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 900-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் விலை அதிகரித்து, கடந்த அக்டோபர்… Read More
தேர்தல் வரும்போது வியூகம் அமைப்போம் – அமைச்சர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: புயல் நிவாரண நிதியை பெறுவதற்கு மத்திய… Read More
பொன்.மாணிக்கவேல் பதவி விவகாரம் – உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை… Read More
எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்ள நாங்கள் தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மிகப்பெரிய சதிச் செயல் தனக்கு… Read More