south news
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி… Read More
ஜெயலலிதாவுக்கு மின்சார ஷாக் கொடுக்கப்பட்டது – மருத்துவர் தகவல்
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை… Read More
காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் – 4ம் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கியது
ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல் மூன்று கட்ட தேர்தல்… Read More
எங்கள் மக்களுக்கு உதவுங்கள்! – கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய கமல்ஹாசன்
கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும்… Read More
சத்துணவு மெகா ஊழலை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் – முத்தரசன்
சத்தணுவு மெகா ஊழலை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள… Read More
புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை பார்வையிட்ட மத்திய குழு
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக மத்தியக் குழுவினர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் வந்துள்ளனர். இந்தக்குழுவில்… Read More
கேரள அமைச்சர் மேத்யூ டி தாமஸ் ராஜினாமா !
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம்… Read More
‘Mother of Telangana’ Sonia says Congress paid price for creating a new state
United Progressive Alliance (UPA) chairperson Sonia Gandhi on Friday said the Congress carved out Telangana state, though it had to… Read More
புதுவை முதல்வர் நாராயணசாமியின் தாயார் மரணம்!
புதுவை முதல்வர் நாராரணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 96. பூரணாங்குப்பம் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஈஸ்வரி அம்மாளுக்கு… Read More
தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும் – அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
கஜா புயல் நிவாரணத்திற்காக தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார் இது குறித்து சென்னையில்… Read More