south news
24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் கஜா புயல்!
வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது.… Read More
நெருங்கி வரும் கஜா புயல் – அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மீன் பிடிக்க தடை
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனவும், அப்போது தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர… Read More
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றும் வரை போராடுவேன் – டிடிவி தினகரன்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தை முடித்து வைத்து துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:- நிலக்கோட்டை தொகுதியில் 1977-க்கு… Read More
வங்க கடலில் உருவான கஜா புயல் – 4,400 பகுதிகளுக்கு வெள்ள அபாயம்
வங்க கடலில் உருவான கஜா புயல் 15-ந்தேதி வட தமிழகத்தில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவு முதல்… Read More
மத்திய அமைச்சர் அனந்தகுமார் இறப்பு பிரதமர், குடியரசு தலைவர் இரங்கல்
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மத்திய மந்திரி அனந்த குமார் (வயது 59) காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை… Read More
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம் – கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரம், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார்… Read More
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம்!
மத்திய பா.ஜனதா அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார். வயது 59. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த நாடாளுமன்ற… Read More
Union minister Ananth Kumar passes away
Union Minister for Parliamentary Affairs Ananth Kumar died on Monday at a private hospital here due to multi-organ failure, a… Read More
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல 539 பெண்கள் முன்பதிவு!
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி இங்கு தரிசனம் செய்வதற்காக 539 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு… Read More
திப்பு சுல்தான் நிகழ்ச்சியால் இந்து, முஸ்லிம் இடையிலான அமைதி குலையும் – ஈசுவரப்பா
கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்கள் கட்சியினரின் யாருடைய உடலிலும் திப்பு சுல்தானின் ரத்தம் ஓடவில்லை. பாரத மாதா,… Read More