tamil news
லெபனானில் வங்கிகள் சூறையாடப்பட்டது – பணத்தை திரும்ப பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார சிக்கல் நிலவுகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களின்… Read More
ஏழை, கிராமப்புர மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வு த்து செய்யப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது; பணக்கார, நகர்ப்புற மாணவர்களுக்கு… Read More
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி – கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
நாடு முழுவதும் எழுதிய நீட் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானதில் தமிழக மாணவர் பிரபஞ்சன் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். மேலும் 4 மாணவர்கள் முதல்… Read More
பேய் பயத்தால் 11 வருடங்களாக காலியாக இருக்கும் தாசில்தார் குடியிருப்பு
பேய்கள் பற்றிய பயம் உலகம் முழுவதும் இருக்கிறது. பேய் இருக்கா இல்லையா என்ற விவாதம் நீடித்து வருகிறது. தெய்வ சக்தி என்று ஒன்று இருக்கும் போது தீய… Read More
அமெரிக்கா, எகிப்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20 முதல் 25-ந் தேதி வரை அமெரிக்காவிலும், எகிப்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் அமெரிக்கப் பயணம் நியூயார்க்கில் தொடங்கும். அங்கு… Read More
பா.ஜ.க மாநில செயலாளர் கைது – அண்ணாமலை கண்டனம்
தமிழக பா.ஜனதா செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மதுரை எம்.பி. பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கருத்து காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம்… Read More
உக்ரைனில் இருந்து ரஷிய துருப்புகள் வெளியேறினால் தான் பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கி அறிவிப்பு
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய… Read More
மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கவே பெலாரஸில் அனு ஆயுதங்களை நிலைநிறுத்துகிறோம் – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. தோராயமாக 5-ல் ஒரு பகுதியை… Read More
பிரதமர் மோடியின் வருகையொட்டி வெள்ளி மாளிகையில் பறக்கும் இந்திய கொடி
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு ஜூன் 22-ல்… Read More
ரெயிலில் திருட்டு போனால் அதற்கு ரெயிவே நிர்வாகம் பொறுப்பேற்காது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் போலா என்ற தொழில் அதிபர். இவர் காசிவிஸ்வநாத் ரெயிலில் 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று டெல்லிக்கு பயணம் செய்தார்.… Read More