tamil news
நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் – காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி பெற்ற அமைப்பாக நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி… Read More
செந்தில் பாலாஜியின் உடல்நிலைக்கும், சிகிச்சைக்கும் எந்தவித இடையூறுமின்றி விசாரிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை… Read More
முக்கிய பிரமுகர்கள் வரும்போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் – மின்சார வாரியம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னை வந்தபோது விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் மின் தடை ஏற்பட்டது. சுமார் 30 நிமிட நேரம் கழித்துதான்… Read More
அமெரிக்காவிடம் இருந்து 31 ட்ரோன்களை வாங்குகிறது இந்தியா
இந்திய பிரதமர் மோடி நான்கு நாள் சுற்றுப் பயணமாக வருகிற 21-ந்தேதி அமெரிக்கா செல்ல இருக்கிறார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி-… Read More
ஜம்மு காஷ்மீரில் நீட் தேர்வு எழுதிய மூன்று மாணவிகள் தேர்ச்சி
மருத்துவ படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்காவிடில் மருத்துவ… Read More
காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி கட்சி கொடுத்த ஆஃபார்!
டெல்லியில் முதன்முதலாக ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சி செய்து வருகிறது. எங்கெல்லாம் பா.ஜனதா- காங்கிரஸ் இடையில் நேரடி போட்டி இருந்து… Read More
கட்னாவில் பேருந்து மீது லாரி மோதி விபத்து – 15 முதியவர்கள் பலி
கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக்… Read More
பிபோர்ஜோய் புயல் கரையை கடந்தது – சேதங்கள் குறித்து குஜராத் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டு அறிந்தார்
அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை… Read More
மணிப்பூரில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – பிரியங்கா காந்தி பதிவு
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர்… Read More
அமர்நாத் பாதயாத்திரை – 40 வகை உணவு பொருட்கள் எடுத்துச் செல்ல தடை
ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று… Read More