X

tamil news

டெல்லியில் நாளை இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க உள்ள இரண்டு யோசனைகள்

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்தியில் 2-வது முறையாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. வரும் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க… Read More

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம்… Read More

வெள்ளத்தில் மிதக்கும் தென் மாவட்டங்கள் – மக்களின் கடும் அவதி

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.… Read More

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரிக்கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில்… Read More

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை செல்கிறார்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்துவருதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால்… Read More

மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி… Read More

இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் இந்திய பணக்காரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்டீரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு… Read More

பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுவதால் தான் பாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளானது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய பாராளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக… Read More

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தல் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கொடநாடு கொலை… Read More

ரூ.6000 நிவாரணம் தொகை ரொக்கமாக வழங்கலாம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பித்து அதை தாமதப்படுத்த முடியாது என கூறி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க… Read More