tamil news
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கன மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்து பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. கடந்த வாரம் மிச்சாங் புயல் உருவாகி சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை… Read More
ரேஷன் அட்டை இல்லாதவர்கள் ரூ.6000 நிவாரணம் பெருவது எப்படி? – அரசு விளக்கம்
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 ரேசன் கடைகள் மூலமாக வருகிற 17-ந்தேதி முதல் அரசு வழங்க உள்ளது. இதற்கான டோக்கன் நேற்று பிற்பகல்… Read More
ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவி ஏற்றார்
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் காங்கிரஸ் 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது.… Read More
சென்னையில் மீண்டும் மழை! – அச்சத்தில் மக்கள்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்… Read More
புதிய வைரஸால் தமிழகத்தில் பெரிய பாதிப்புகள் இல்லை – அமைச்சர் ம.சுப்பிரமணியன் பேட்டி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, புதிய வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பரவி வருவதாகவும், கேரளாவில் 230 பேர் இது வரை பாதிக்கப்பட்டு… Read More
தமிழக அரசின் ‘மக்களுடன் முதல்வர்’ – மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையை உருவாக்கி… Read More
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம்
பாராளுமன்றத்திற்கு வெளியேயும், பாராளுமன்றத்தின் மக்களவைக்கு உள்ளேயும் வண்ண புகை குண்டு தாக்குதல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில்… Read More
முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வீடு திரும்பினார்
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு… Read More
பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும் – டி.ஆர்.பாலி வலியுறுத்தல்
பாராளுமன்றம் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்ட தமிழக எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சுப்பராயன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட… Read More
வடலூர் பெருவெளி நிலத்தை அரசு கையகப்படுத்த நினைப்பது நியாயமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தைப்பூசத் திருநாளன்று உலகம் முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வருகை தந்து அருட்பெருஞ்… Read More