X

tamil news

ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு – போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆட்டுத்தலை மணி என்பவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அடையாளம் தெரியாத 3 பேர், 2 நாட்டு… Read More

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மரணம்

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ப.கண்ணன். அவருக்கு வயது 74. இவர் ரத்த அழுத்த குறைவு, நுரையீரல் தொற்று மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில்… Read More

இந்தியா – பாரதம் என்று சொன்னால் ஒரு தனி மரியாதை இருப்பதை இப்போது பார்க்க முடிகிறது – அண்ணாமலை பேச்சு

திறந்த வேனில் நின்றவாறு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊர் மணப்பாறை. மணப்பாறை முறுக்கிற்கு கடந்த மார்ச் மாதம் புவிசார் குறியீடு… Read More

தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க அரசு வஞ்சிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தி.மு.க. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம், திருவள்ளூர் மாவட்டம்… Read More

ஆளுநர் ஆர்.என்.ரவியின் கூறுவது முற்றிலும் திசை திருப்பும் முயற்சி – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தனது எக்ஸ் பக்கத்தில் "நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் ஆர்.என. ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து… Read More

அண்ணாமலை நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு

பா.ஜனதா தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரையை (நடைபயணம்) மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்துள்ளார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபயணம்… Read More

தமிழகத்தில் இடி, மின்னல் தாக்கி 5 பேர் பலி!

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலரட் விட்டிருந்தது. அதன்படி நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று… Read More

38 மாவட்டங்களில் ஆரோக்கிய நடைபாதை திறப்பு – சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

நடைபயிற்சிக்காக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூர ஆரோக்கிய நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டு உள்ளது. தொடங்கும் இடத்திலேயே… Read More

உப்பு சர்க்கரை நோய்க்கு மறைமுக தொடர்பு உள்ள காரணி – ஆய்வில் கண்டுபிடிப்பு

உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் 'சர்க்கரை நோய்' என வழக்கத்தில் அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்று. ஆங்கிலத்தில் 'டயாபடிஸ்' (diabetes) என அழைக்கப்படும் நீரிழிவில் டைப் 1… Read More

தெலுங்கானா சட்டசபை தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடங்கியது

119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில், வருகிற 10-ந் தேதி… Read More