tamil news
நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 132 பேர் பலி – டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களிலும் உணரப்பட்டது
நேபாளம் நாட்டில் வடமேற்கு பகுதியில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் உள்ள லமிதண்டா என்ற பகுதியை மையமாகக் கொண்டு நேற்று இரவு 11.40 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது… Read More
மக்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப்… Read More
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய ஜமேஷா… Read More
சத்தீஸ்கர் தேர்தலில் சூதாட்ட ஆபரேட்டர்கள் பணத்தை பயன்படுத்தும் காங்கிரஸ் – ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு
சத்தீஸ்கரில் வருகிற 7 மற்றும் 17-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு… Read More
தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. பருவமழை தொடங்கியது… Read More
தமிழக மீனவர்களின் ரூ.1 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், மதன், சிவகுமார், நித்தியகுமார். இவர்கள் 4 பேரும் நேற்று இரவு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இன்று… Read More
பாகிஸ்தான் விமான பயிற்சி தளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் உள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்தின் மீது, இன்று காலை ஆயுதமேந்திய பயங்கரவாத குழு… Read More
மீண்டும் அதிபரானால் டிரம்ப் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் – ஆதரவாளர்கள் வெளியிட்ட ‘அஜெண்டா 47’
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்… Read More
காதல் திருமண தம்பதி கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம்(வயது 24). இவர்… Read More
காற்று மாசு அதிகரிப்புக்கு டெல்லி மற்றும் மத்திய அரசு தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி குற்றம்சாட்டி உள்ளார்.… Read More