tamil news
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் கப்பலில் பயணிப்பது எப்படி? – இதோ முழு விவரம்
நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை… Read More
திமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்படும் மாநாட்டில் சோனியா காந்தி பங்கேற்பு – முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு
சென்னையில் தி.மு.க. மகளிர் அணி ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மகளிர் உரிமை மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட மேடை மற்றும்… Read More
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே இன்று 8வது நாளாக நடைபெற்று வரும் போரின் எதிரொலியால் தங்கம் விலை உயர்வதாக கருதப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு… Read More
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவையொட்டி நாளை அங்குராற்பனமும் மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம்… Read More
தென்காசியில் இருந்து காசிக்கு செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் நவம்பர் 9 ஆம் தேதி புறப்படுகிறது
தென்காசியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி புறப்படும் பாரத் கவுரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா ரெயிலில் காசிக்கு செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என… Read More
பாலஸ்தீன பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் திருச்சி பேராசிரியை – மீட்பு பணி தீவிரம்
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் போர் தொடுத்தனர். இந்த அதிதீவிரப் போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தியாவிலிருந்து… Read More
மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கிய ஸ்தலமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்கி வருகிறது. காசிக்கு நிகராக கருதப்படும் ராமேசுவரத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும்… Read More
காசாவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் – இஸ்ரேல் எச்சரிக்கை
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து… Read More
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவி கோலில் 4.6 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில்… Read More
பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் – மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி வாக்குறுதி
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலம்… Read More