tamil news
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும்… Read More
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் முதல் விமான 212 இந்தியர்களுடன் இந்தியா வந்தடைந்தது
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து… Read More
தயாநிதி மாறன் வங்கி கணக்கில் திருடப்பட்ட பணம் திரும்ப வந்தது – குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை
தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனும் அவரது மனைவியும் சேர்ந்து கோபாலபுரம் ஆக்சிஸ் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்கள். கடந்த 8-ந் தேதி அவரது மனைவிக்கு வங்கியில் இருந்து… Read More
திருப்பதி கோவில் வருவாயில் 1 சதவீதம் மாநகராட்சிக்கு வழங்குவதற்கு பா.ஜ.க எதிர்ப்பு!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது பட்ஜெட்டில் 1சதவீத நிதியை திருப்பதி மாநகர வளர்ச்சிக்காக செலவிட முடிவு செய்துள்ளது. இதற்கு பா. ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.… Read More
ஒடிசா ரெயில் விபத்து – உரிமை கோராத 28 உடல்கள் தகனம் செய்யப்பட்டது
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ந் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.… Read More
ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் பலி
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல்… Read More
சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர்
சென்னை சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. பிரமுகர் பிரமுகர் கொலை வழக்கில்… Read More
பீகார் ரெயில் விபத்தில் 4 பேர் பலி – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இரங்கல்
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று… Read More
இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – மத்திய அமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து… Read More
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் – மத்திய அரசு நடவடிக்கை
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து… Read More