X

tamil news

ஹமாஸ் – இஸ்ரேல் போரில் தெளிவற்ற நிலையில் சீனா

கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை… Read More

சபாநாயகர் தனக்கான மரபை கடைபிடிக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேட்டி

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து பலமுறை… Read More

கொப்பரை கொள்முதலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்

சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:- தமிழ்நாட்டில் 4.58 லட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 3.34 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி… Read More

பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சட்டசபையில் இன்று அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் திருச்சி முக்கொம்பில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அதற்கு பதிலளித்து முதலமைச்சர்… Read More

சட்டசபையில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கூண்டோடு வெளியேற்றம்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கையின் அருகில் உள்ள… Read More

சகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நடைபெற்றது

இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்… Read More

வாட்ஸ் குரூப் மூலம் பெண்களிடம் ரூ.42 லட்சம் மோசடி!

புதுச்சேரி குரும்பாபேட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ்-அப் செயலிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் குழுவாக சேர்ந்து முதலீடு செய்தால்… Read More

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் பணி – பா.ஜ.க முன்னிலை

ஐந்து மாநில தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர்… Read More

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் – டெல்வா விவசாயிகள் கவலை

பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934-ம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டி… Read More

அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் கரும்பை டிராக்டர் ஏற்றி அழித்த விவசாயி

திருவண்ணாமலை மாவட்டம் வழூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 12 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வந்தார். அதனை அறுவடை செய்து… Read More