X

tamil news

உத்தரபிரதேசத்தில் பள்ளி மானவியை ரெயிலில் தள்ளி விட்ட வாலிபர்கள்

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர், மாணவியை… Read More

வான்வெளியில் ஊடுருவல் – பொது மக்களை எச்சரித்த இஸ்ரேல் அரசு!

இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலாக நடந்து வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல்… Read More

டெல்லியில் ஆண் உடலை இழுத்து சென்ற கார் – போலீஸார் விளக்கம்

டெல்லியின் மஹிபால்பூர் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலை 8-ல் நபர் ஒருவரின் உடல் கிடக்கிறது என வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு தொலைபேசி வழியே தகவல் சென்றது.… Read More

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.… Read More

லெபனான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன காசா பகுதி பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும்… Read More

கடற்கரையில் அமர்ந்திருந்த காதலிக்கு ஏற்பட்ட சோகம்! – காபாற்றாமல் ஓடிய காதலன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.… Read More

104 வயதில் ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்த மூதாட்டி மரணம் அடைந்தார்

அமெரிக்காவில் 104 வயது மூதாட்டி டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை… Read More

சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது – 13 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை (9-ந்தேதி) தொடங்கியது. இது மழைக்கால கூட்டத்தொடர் என்பதால் குறுகிய காலமே நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மிகை செலவுக்கான மானிய கோரிக்கையை… Read More

ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை 21 ஆம் தேதி நடக்கிறது – இஸ்ரோ அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இந்த திட்டத்தின்படி அடுத்த ஆண்டு மத்தியில் ஆளில்லா சோதனை விண்கலம்… Read More

கொடநாடு வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கொடநாடு… Read More