X

tamil news

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் விபத்து – தொழிலாளி பலி

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில், கல்லூர் பாலம் அருகில் அருணா என்பவருக்கு சொந்தமான நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு… Read More

காசா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் – பலி எண்னிக்கை 1200 ஆக அதிகரிப்பு

இஸ்ரேல் நாட்டுக்கும் அதன் அருகில் உள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீரென போர் ஏற்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை காலை 6.35 மணிக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள்… Read More

அணைகளை தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை

தமிழக சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும்,… Read More

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பற்றி ஆலோசனை

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்… Read More

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அளவு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அளவை உயர்த்த அரசு… Read More

கல்வியில் கடந்த 30 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது – டாக்டர்.அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: *… Read More

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு – 8 ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடந்த ஒரு… Read More

தமிழ்நாட்டில் நல்லாட்சியின் அத்தாட்சியாகவே சிறப்பான முதலீட்டுச் சூழல் அமைந்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கண்ணாடி தயாரிக்கும் 'செயிண்ட் கோபைன்' தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஓரகடம் உள்ளிட்ட இடங்களில் புதிய உற்பத்தியை தொடங்க முதலீடு செய்ய… Read More

கொரட்டூரில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா – அமைச்சர் பி.கே.சேகர் பாபு பங்கேற்பு

கருணாநிதி நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அம்பத்தூர் வடக்கு பகுதி தி. மு.க. சார்பில் "திருநாட்டின் அரும் தலைவர், "திசை மாற்றிய திரைக் கலைஞர்" என்ற தலைப்பில்… Read More

குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- உலக வர்த்தகம் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக… Read More