tamil news
புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக புதிய பாராளுமன்றத்திற்கு செல்லுங்கள் – பிரதமர் மோடி பேச்சு
பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து, அதன் மைய மண்டபத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டங்களில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச்… Read More
மீண்டும் போர் விமானங்களை கொண்டு பயிற்சியில் ஈடுபட்ட சீனா – பதற்றத்தில் தைவான்
கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு, தைவான். தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா, நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனை ஏற்க மறுத்து தைவான்… Read More
திமுக அரசை கண்டித்து திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு நடத்துகின்ற மதுபான கடைகளில் முறைகேடுகள் தொடர்வதாலும், அரசின் அனுமதி இல்லாமல் மாவட்டத்தில் பல… Read More
பாராளுமன்ற தொகுதி வாரியாக பூத்கமிட்டிகளை ஆய்வு செய்யும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற… Read More
தமிழகத்தில் 283 இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி – பொது சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் இதுவரை 283 இடங்களில் உற்பத்தியாகிறது என்று பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகள்… Read More
சர்வதேச வேலைவாய்ப்பு முகாம் – ஆண்டுக்கு ரூ.3.7 கோடி சம்பளம் பெற்று மும்பை ஐஐடி மாணவர் சாதனை
மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சமீபத்தில் நடைபெற்றது. வழக்கமாக ஐ.ஐ.டி. பாம்பே கல்லூரியில் கேம்பஸ் வேலைவாய்ப்பில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப துறையை… Read More
கர்நாடகம், மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள்… Read More
பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பரவலாக பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்… Read More
தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடக விரும்பவில்லை – அமைச்சர் துரைமுருகன் பேட்டி
தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும்… Read More