X

tamil news

பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்பு உரை

விடுதலைக்கு முன்பு இந்த அவை இம்பீரியல் சட்ட சபையாக திகழ்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு நாம் விடை கொடுக்கிறோம் விடுதலைக்குப் பிறகு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும்… Read More

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் – சீமான் காவல் நிலையத்தில் ஆஜரானார்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2012-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி ஒரு புகார் அளித்தார். அதில், சீமான் தன்னை திருமணம் செய்து… Read More

துரிக்கியில் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்க திட்டம் – எலான் மஸ்க், எடோகன் சந்திப்பு

துருக்கி அதிபர் எர்டோகன் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார். துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா… Read More

காவல்துறை அதிகாரியை கொலை செய்து அதை வீடியோவாக எடுத்த சிறுவன் – அமெரிக்காவில் பயங்கரம்

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலம் நிவேடா. இதன் தலைநகரம் கார்ஸன் சிட்டி. இம்மாநிலத்தில் உள்ள பிரபலமான லாஸ் வேகஸ் நகரில் வசித்தவர் 64 வயதான ஆண்ட்ரியா… Read More

பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு இன்று கடைசி நாள் – புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நாளை பணிகள் தொடங்குகிறது

டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் உலகப் புகழ் பெற்ற அரசியல் தொடர்புடைய கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வட்ட வடிவ பாராளுமன்ற கட்டிடம் இங்கிலாந்து கட்டிட… Read More

நாளை காலாண்டு தேர்வு தொடங்குகிறது – பொதுவான வினாத்தாள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது

தமிழக அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது. 6-ம் வகுப்பு முதல் 10-ம்… Read More

அரசு சொத்துகளை பிரதமர் மோடி தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் கடைபிடித்து இளைஞர்கள் டீ, பக்கோடா, சமோசா விற்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். இந்த… Read More

சமூக நீதிக்காக இறுதி மூச்சுவரை போராடியவர் இரட்டைமலை சீனிவாசன் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுதினம்… Read More

இன்ஸ்பெக்டருடன் காவல் நிலையங்களை வாடகைக்கு விடும் கேரள அரசு!

கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு… Read More

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி-க்கள் குழு டெல்லி சென்றது

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங்… Read More