X

tamil news

ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பா செல்கிறார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு புறப்பட்டுச் சென்றார். முதலில் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு செல்லும் ராகுல்… Read More

ஜி20 உச்சி மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்பது உறுதி – வெள்ளை மாளிகை அறிவிப்பு

ஜி20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்… Read More

சீன பெருச்சுவரை சேதப்படுத்திய இரண்டு பேர் கைது

சீனாவில் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அமைந்துள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 4,000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது… Read More

பிரக்யான் ரோவர் எடுத்த முப்பரிமாண புகைப்படம் – இஸ்ரோ வெளியிட்டது

நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14-ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம்… Read More

ஏசியன் – இந்தியா, கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா புறப்படுகிறார்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று இரவு இந்தோனேசியா புறப்படும்… Read More

அறிவில்லாத பா.ஜனதாவினர் என்னுடைய பேச்சை திரித்து பேசுகிறார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேசும்போது கூறியதாவது:- நான் சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசினேன். அது ஒருநாள் செய்தியாக… Read More

ஆசிரியர் தினத்தில் பாரதம் என்று குறிப்பிட்டுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 'பாரதம்' என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து… Read More

கர்நாடகாவில் இந்த வருடம் 26 சதவீதம் குறைவாக பருவ மழை பெய்துள்ளது – கர்நாடக மாநில அமைச்சர் பைரேகவுடா

கர்நாடக மாநில வருவாய்த்துறை மந்திரி பைரேகவுடா தலைமையில் இயற்கை பேரிடர்களுக்கான அமைச்சரவை துணைக்குழு கூட்டம் நடந்தது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பைரேகவுடா நிருபர்களிடம்… Read More

சனாதன கோட்பாடுகளை ஒழிக்கும் வரை தி.மு.க. போராடி கொண்டே இருக்கும் – உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஆவேசப் பேசு

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது, மலேரியா, டெங்கு, கொரோனா ஆகியவற்றை எப்படி ஒழித்தோமோ,… Read More

அரசு மதுக்கடைகளை மூடவேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் 3 பேர் மது அருந்திகொண்டு இருந்தவர்களை தட்டிக்கேட்ட நான்கு… Read More