X

tasmac

என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 11 மதுபான வகைகளின் விற்பனையை நிறுத்த டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள ‘என்ரிகா என்டர்பிரைசஸ்’ (Enrica Enterprises Private Limited) நிறுவனத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) மேற்கொண்ட… Read More

மதுபானங்களை இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய டாஸ்மாக்!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) மதுபான விற்பனையை நவீனமயமாக்கி முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மதுபானங்களை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கடைகளில் நேரில் சென்று… Read More

மதுபானங்களுக்குக் கட்டாயமாக ரசீது வழங்க வேண்டும் – டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் விற்கப்படும் மதுபானங்களுக்குக் கட்டாயமாக ரசீது (Bill) வழங்கப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம்… Read More

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உட்பட 7… Read More

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்ய தமிழக அரசு திட்டம்!

தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) கடைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மது வகைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை வழங்கவும், அதன் மூலம் அரசு வருவாயைப் பெருக்கவும்… Read More

திமுக ஆட்சியில் சட்டவிரோத மது வணிகம் தலைவிரித்தாடுகிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் சட்டவிரோத மது வணிகம் தலைவிரித்தாடுவதாக, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்… Read More

தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலி – டாஸ்மாக்கில் மது வாங்க புதிய கட்டுப்பாடு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தாஇ விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பறக்கும் படையினர் வாகன சோதனைகளில்… Read More

தமிழகம் முழுவதும் உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் – இந்து மக்கள் கட்சி கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும், என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பில் நா.அனந்த் என்பவர்… Read More

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது முழுமையாக அமல்படுத்தப்படும் – நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

தமிழகத்தில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும்… Read More

டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 16, 26 மற்றும் பிப்.1ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை,… Read More