X

Tuticorin

துத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் – அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை

தூத்துக்குடியிலிருந்து டெல்லி, மும்பைக்குப் பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மத்திய… Read More

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளம் – மாற்று இடம், நிதியுதவி அறிவித்து கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை!

தூத்துக்குடி முள்ளக்காடு-கோவளம் பகுதியில் சிப்காட் (SIPCOT) சார்பில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் பசுமைத் தள கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படவுள்ளது. இதற்காகத் தூத்துக்குடி மற்றும் ஏரல்… Read More

தூத்துக்குடியில் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுவன் உள்பட இருவர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் மதன் (18). இவரும், இவரது நண்பரான 16 வயது சிறுவன் ஒருவரும் சேர்ந்து பொதுமக்களுக்குப்… Read More

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிபுள்ள பிடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடி இனிக்கோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி… Read More

தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீச்சு – சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் சந்தணக்குமார் (43). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்நினம் இரவு சந்தணக்குமாரின் வீட்டின்… Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கி 87 வீடுகள் சேதம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல்… Read More

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க! – தூத்துக்குடியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை

தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அணி மற்றும் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு… Read More

திருச்செந்தூரில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய நவீன புறநகர்ப் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. கலைஞர் நகர்ப்புற… Read More

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி அருண் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த ஜூன் 4ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை… Read More

தூத்துக்குடியில் குடிபோதையில் மினிபஸ் இயக்கிய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், நகர போக்குவரத்து போலீசார் நேற்று மாலை புதிய பேருந்து… Read More