X

Tuticorin

தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கி 87 வீடுகள் சேதம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல்… Read More

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க! – தூத்துக்குடியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை

தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அணி மற்றும் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு… Read More

திருச்செந்தூரில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய நவீன புறநகர்ப் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. கலைஞர் நகர்ப்புற… Read More

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி அருண் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த ஜூன் 4ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை… Read More

தூத்துக்குடியில் குடிபோதையில் மினிபஸ் இயக்கிய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், நகர போக்குவரத்து போலீசார் நேற்று மாலை புதிய பேருந்து… Read More

தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்குக் கத்திக்குத்து! – இருவர் கைது!

தூத்துக்குடி பூபாலராயபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி (50). இவர் ஒப்பந்தத் தொழில் செய்து வருகிறார். நேற்று அந்தோணி தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு… Read More

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு!

தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் எதிரில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியனின் தேர்தல் காரியாலயத்தைத் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி… Read More

தூத்துக்குடியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்!

தூத்துக்குடி அன்னை ஜூவல்லர்ஸ் ஏற்பாட்டில் பிரையன்ட் நகர் காமராஜர் மண்டபத்தில் அமெரிக்கன் ஆஸ்பத்திரி இணைந்து மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஏராளமான மக்கள்… Read More

பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை: நீதி கேட்டு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே… Read More

விடிய விடிய பெய்த மழை – தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ… Read More