காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாயை! – மாயாவதி காட்டம்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

காங்கிரசின் தேர்தல் அறிக்கை, வெறும் மாயை. முந்தைய வாக்குறுதிகளை போலவே உள்ளது. தொடர்ந்து தனது வாக்குறுதிகளுக்கு எதிராகவே நடந்து வருவதால், காங்கிரசுக்கு மக்களிடையே நம்பகத்தன்மை எதுவும் இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாததில், காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் வேறுபாடு கிடையாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools