திருச்சியிலிருந்து தம்பரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!
சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையைக் கழிக்கவும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வண்ணம் உள்ளனர்.
Read More