Tamil
இன்று (ஆகஸ்ட் 1) தேசிய காகித தினம்
நமது அன்றாட வாழ்க்கையிலும் கல்வி, கலை, தகவல்தொடர்பு மற்றும் நவீனக் கண்டுபிடிப்புகளிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும் காகிதத்தின் மகத்துவத்தைப் போற்றும் வகையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி… Read More
டாஸ்மாக் முறைகேடு வழக்கு – செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்
திமுக ஆட்சியின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் மற்றும் ஊழியர் நியமனங்களில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில்… Read More
மருத்துவ விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் ‘செய் செய்யாதே’ திரைப்படம்!
தமிழ் சினிமாவில் பொழுதுபோக்குடன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ உலகின் மறுபக்கத்தை மனிதநேய பார்வையில் பதிவு… Read More
கருத்தரிப்பு சிகிச்சையில் ஆண்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றி கூறும் கருத்தரிப்பு நிபுணர் டாக்டர்.ஷைலா உஸ்மான் அலி
சென்னையில் உள்ள பிர்லா ஃபெர்ட்டிலிட்டி & IVF மையத்தின் கருத்தரிப்பு நிபுணர் டாக்டர் ஷைலா உஸ்மான் அலி, கருத்தரிப்பு சிகிச்சையில் ஆண்களின் முக்கியத்துவம் பற்றி கூறுகையில், கருத்தரிப்பு… Read More
5 கி.மீ சுற்றளவில் வசிக்கும் மக்களுக்காக சிறப்பு மருத்துவ சிகிச்சை சலுகைகள் திட்டத்தை தொடங்கிய எஸ்ஆர்எம் பிரைம் மருத்துவமனை
மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை எளிமையாகவும் குறைந்த கட்டணத்திலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 5 கி.மீ சுற்றளவில் உள்ள வீடுகளுக்கு இலவசமாக 'எஸ்ஆர்எம்… Read More
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.… Read More
இன்று (ஜூலை 31) உலக வனப்பாதுகாவலர் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதி உலக வனப்பாதுகாவலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச வனப்பாதுகாவலர் கூட்டமைப்பின் (IRF) மையக்கருத்தாக “ரேஞ்சர்கள்: மாறுபடும் கோளின்… Read More
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் சிறப்புத் திருப்பலி: திரளானோர் பங்கேற்பு!
தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் செபமாலை,… Read More
துத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் – அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை
தூத்துக்குடியிலிருந்து டெல்லி, மும்பைக்குப் பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மத்திய… Read More
ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More