Tamil
சென்னை நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.… Read More
ஆண்டுதோறும் 8,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்விசார் உதவிகளை வழங்கும் ராஜஸ்தான் இளைஞர் சங்கம்!
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களைவழங்கும் ஆறு தலைமுறை கால முயற்சியைத் தொடர்ந்து, ராஜஸ்தான் இளைஞர் சங்கம் (RYA) தனது 63-வது ஆண்டு புத்தக விநியோக விழாவை இன்று… Read More
ஜம்மு காஷ்மீரில் பெய்து வந்த கனமழை ஒய்ந்தது! – வானிலை சீரடையத் தொடங்கியதால் மக்கள் நிம்மதி
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த கனமழை ஓய்ந்து, தற்போது அப்பகுதியில் வானிலை சீரடையத் தொடங்கியுள்ளது. கடந்த 6 நாட்களாக நீடித்த இந்தத்… Read More
கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு!
கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களுக்காகத் தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.… Read More
எஸ்.பி.ஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு ஹரியானா மாவட்ட நுகர்வோர் ஆணையம் அபராதம்!
செயல்படுத்தப்படாத கிரெடிட் கார்டில் இருந்து நிலுவைத் தொகை என்ற பெயரில் பணத்தைப் பிடித்து, வட்டி ஈட்டுவதைக் "ரகசிய சதித்திட்டம்" எனக் கடுமையாகச் சாடியுள்ள ஹரியானா மாவட்ட நுகர்வோர்… Read More
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஒரு நாள்… Read More
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிபுள்ள பிடி இலைகள் பறிமுதல்!
தூத்துக்குடி இனிக்கோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி… Read More
முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த வாலிபர் அருணாச்சலத்தின் வீட்டிற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்… Read More
பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பாடத்தை முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்திய பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்தை ஒரு முதன்மைப் பாடமாக (Mainstream Subject) அறிமுகப்படுத்தி, இந்தியாவில்… Read More
26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட சோனம் வாங்சுக்
பிரபலச் சமூகச் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் வந்து சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் தனது 26 நாட்கள்… Read More