Tamil
2 மாதத்தில் வைகை அணை தூர்வாரும் பணி நடைபெறும் – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வைகை அணை உள்ளது. போதுமான மழை இல்லாத காரணத்தாலும், குடிநீர், பாசனநீருக்கு திறக்கப்பட்டதாலும் கடந்த மாதம் 20அடியாக நீர்மட்டம் சரிந்தது. ஏற்கெனவே, 15… Read More
மதிமுக அலுவலகம் முற்றுகை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மதிமுக அலுவலகத்தை இந்து பரிவார் அமைப்பு இன்று முற்றுகையிடுவதை தமிழக அரசு தடுத்து நிறுதத வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியக்… Read More
‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் குறைக்கப்படவில்லை – ஆவின் நிறுவனம் விளக்கம்
‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் குறைக்கப்படவில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால்… Read More
‘லிங்கம்’ இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியானது
கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி நடித்துள்ள இந்த தமிழ் கிரைம் திரில்லர், இலட்சியம், துரோகம் மற்றும் பழிவாங்கலை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த கதையைச்… Read More
குறுவை சாகுபடிக்காக குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை! – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், இன்றைய தினம் அணை திறக்கப்படாதது தமிழக விவசாயிகளிடையே… Read More
பா.ஜ.க தலைமையகத்தில் திடீர் மின்வெட்டு – ராஜஸ்தானின் பரபரப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பாஜக தலைமையகத்தில், மோடி அரசின் 12 ஆண்டு கால சாதனைகளைப் பட்டியலிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் திடீரென மின்வெட்டு ஏற்பட்ட… Read More
அரசியல் பேதங்கள் கடந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒன்றுபட்டு செயல்படுவோம் – பிரதமர் மோடி
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பா.ஜ.க கூட்டணி ஆளும் 22 மாநிலங்களின்… Read More
புஸ்ஸி ஆனந்த் தலைமையில் த.வெ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது
சென்னை, பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் இன்று மாலை 3 மணியளவில் த.வெ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த… Read More
சீனாவில் வெடி விபத்து! – 7 பேர் உயிரிழப்பு
சீனாவின் தன்னாட்சி மாகாணமான குவாங்சி குவாங்சி மாகாணத்தின் சிங் ஆன் கவுண்டி என்ற இடத்தில் உள்ள லிங்சியாங் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று… Read More
கேரளாவில் ஒருவர் நிபா வைரஸ் பாதிப்பு! – பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது
கேரளாவின் கோழிக்கோடி மாவட்டம், ஃபெரோக்கைச் சேர்ந்த 43 வ்யதான ஒருவருக்கு, கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் நிபா வைரஸ் தொற்று இருப்பது… Read More