Tamil
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்… Read More
முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை!
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் இல்லங்கள் உட்பட அம்மாநிலத்தின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில், சிஎம்ஆர்எல் (CMRL) பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை… Read More
இது அநீதி, மாபெரும் மோசடி! – உதயநிதி ஸ்டாலின் காட்டம்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல்… Read More
கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது தில்லு முல்லு – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெற்றிருக்கும் குறு விவசாயிகளுக்கு முழுவதுமாக கடன் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று உத்தரவிட்டுள்ளார். இது… Read More
முதலமைச்சர் ஜோசப் வீட்டு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
சென்னை நீலாங்கரையில் இருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வீட்டு அருகே, நேற்று நள்ளிரவு பொதுமக்கள் திடீரென்று திரண்டு சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில்… Read More
பெரு நாட்டு தலைநகரை வண்ணமயமாக்கி கோமாளிகள் பேரணி!
பெரு நாட்டின் தலைநகரான லீமா (Lima) மாநகர வீதிகளை, அந்நாட்டின் "தேசிய கோமாளிகள் தினத்தை" (National Clown Day) முன்னிட்டு நூற்றுக்கணக்கான கோமாளிகள் திடீரென தங்களது கட்டுப்பாட்டுக்குள்… Read More
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணையும் புதிய படத்தின் அறிவிப்பு!
தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான பிரபலமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன்… Read More
4 வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!
சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி, நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 4-வது முறையாக அதிரடியாக உயர்த்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும்… Read More
கங்கா தசரா பண்டிகை – கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்
உத்தரகண்ட் மாநிலத்தின் புனித நகரான ஹரித்வாரில், கங்கா தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடி அம்மனை வழிபட்டனர். இந்து மத… Read More
சட்ட ஒழுங்கு குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்!
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த முக்கிய… Read More