Tamil
சட்ட ஒழுங்கு குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்!
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த முக்கிய… Read More
மதுரை வாலிபர் கொலை சம்பவம் – தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க தலைவர்… Read More
பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் ? – முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்… Read More
விஜய் கல்வி விருது வழங்கும் விழா குறித்த புதிய தகவல்!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் "விஜய்… Read More
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டுத் தலங்களுக்கான கட்டணம் ரத்து!
கோடை விடுமுறையைக் கொண்டாட மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் வகையில், அங்குள்ள வனத்துறை கட்டுப்பாட்டுத் தலங்களுக்கான நுழைவுக் கட்டணம் இன்று (மே… Read More
இன்று மே 25, உலக கால்பந்து தினம்!
ஐ.நா. பொதுச் சபை 2024ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, மே 25ஐ உலக கால்பந்து தினம் (World Football Day) ஆக அறிவித்தது.… Read More
திருச்செந்தூர் கோவில் டிக்கெட் மோசடி – ஒற்றைக் காலில் நின்று இந்து முன்னணி போராட்டம்
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய் கட்டணத் தரிசன டிக்கெட் விநியோகத்தில் உள்கட்டமைப்பு ரீதியாகப் பெரும் முறைகேடு… Read More
புனித யாத்திரை தொடங்குவதற்கு முன்பே அமர்நாத் குதைக் கோயிலில் உருவான பனி லிங்கம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் புனித யாத்திரை தொடங்குவதற்கு முன்னதாகவே, இயற்கை வடிவிலான பனி லிங்கமான 'பாபா… Read More
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு! – பொதுமக்களில் ஒருவர் பாதிப்பு
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் பாதுகாப்புச் சாவடிக்கு அருகே நேற்று (மே 23) மாலை நேரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் வாஷிங்டனில் பெரும்… Read More
14 மணி நேரத்தில் இரண்டு கொலைகள்! – பீதியில் சென்னைவாசிகள்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் விதமாக, வெறும் 14 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கொடூரக் கொலைகள் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்… Read More