Tamil
நாளை சென்னையில் மின் தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியல் வெளியீடு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.… Read More
தவறுதலாக முடி வெட்டி 5 நட்சத்திர ஓட்டல் – ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
கடந்த 2018-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா எனும் 5 நட்சத்திர ஓட்டலில் செயல்படும் சலூனுக்கு மாடலிங் பெண் ஆஷ்னா ராய் என்பவர் சென்றுள்ளார். அங்கிருந்த… Read More
டிஜிட்டல் முறையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திறுத்தும் முறை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விடைத்தாள்களைத் திருத்துவதற்கு ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' எனும் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.… Read More
இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்
மத்திய அரசின் விவசாயம், தொழிலாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய 'பாரத் பந்த்' வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. INTUC, AITUC, HMS, CITU… Read More
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம் – ஈரானை எச்சரித்த அமெரிக்கா
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமனில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார். இந்நிலையில்… Read More
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் வங்கதேச அரங்கு மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க இளைஞரணி
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டி (MIT-WPU) வளாகத்தில் நேற்று சர்வதேச உணவுத் திருவிழா நடைபெற்றது. பல்வேறு நாடுகளின் கலாச்சாரம்… Read More
ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட கூடாது – சீனா எச்சரிக்கை
பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, 'ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை' என்ற கொள்கையின்கீழ் ஹாங்காங்கை… Read More
பன்மொழி அறிவு என்பது புதிய உலகின் ஒரு ஆயுதம் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைமீதான நிலைப்பாடு என்ன என்பதை இந்தியா முழுவதும் அறிவர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இக்கொள்கையை… Read More
காங்கிரஸ் அரசு ஏழைகளையும், விவசாயிகளையும் விற்றுவிட்டது – ராகுல் காந்திக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- * வரி பகிர்வின் ஒரு பகுதியாக… Read More
என்.டி.ஏ கூட்டணியில் இருப்பவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை – எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. சட்டமன்ற தேர்தலை வென்றால் NDA கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய அமைச்சர் அமித்… Read More