X

Tamil

சென்னையில் ‘ஐஎம்இசிஇ இந்தியா 2026’ (IMECE India 2026) சர்வதேச மாநாட்டை நடத்துகிறது ஏஎஸ்எம்இ (ASME) இந்தியா

மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக பொறியியல் துறையை முன்னெடுக்கும் முன்னணி தொழில்முறை அமைப்பான அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (ASME) இந்தியா, தனது முதன்மையான 'சர்வதேச மெக்கானிக்கல் இன்ஜினியரிங்… Read More

எம்ஜிஎம் ஹெல்த்கேர் – ல் முதுகுத் தண்டுவட தூண்டல் சிகிச்சை – விபத்தில் பாதிக்கப்பட்டவரின் கை அசைவுத் திறனை மீண்டும் வழங்கி சாதனை

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை, முதல் முறையாக முதுகுத்தண்டு வடத் தூண்டல் மின்முனைப் பொருத்துதல் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரு மேம்பட்ட சிகிச்சை உத்தியான இதில்,… Read More

வீட்டில் இருந்தபடியே கருவுறுதல் சிகிச்சை பெறலாம்! – பிரசாந்த பெர்ட்டிலிட்டி மருத்துவமனையின் புதிய முயற்சி

கருவுறுதல் சிகிச்சையில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னையின் முன்னணி கருவுறுதல் சிகிச்சை மையங்களில் ஒன்றான பிரசாந்த் பெர்ட்டிலிட்டி மருத்துவமனை, 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' என்ற… Read More

ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படம் ’மைசா’ நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை… Read More

வாட்ஸ்அப் கொண்டுவரும் புது மாற்றம்!

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப் தனது ஐ.ஓ.எஸ். வெர்ஷனின் சேனல் அப்டேட்களில் ஏ.ஐ. உள்ளடக்க லேபெல் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம்,… Read More

புதிய தாக்குதலால் அமெரிக்கா வருத்தப்படும்! – ஈரான் எச்சரிக்கை

ஈரானில் உள்ள சிரிக் நகரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், அமெரிக்கா ஏவுகணைகளை வீசி இரவு முழுவதும் தாக்கியதில், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும்,… Read More

நேபாள வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் நீடிக்கும் சிக்கல்!

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை சுமார் 10,000 பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளது. இருப்பினும், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்திருப்பதாலும், இடிபாடுகளை அகற்றுவதற்கான உபகரணங்கள்… Read More

திருச்செந்தூர் கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை ரூ. 4.21 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம் வசூல்!

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில்… Read More

தூத்துக்குடியில் முயல் கறி என பூனை கறி விற்பனை? – அச்சத்தில் பொதுமக்கள்

தூத்துக்குடியில் வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் நாட்டுப் பூனைகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மீன் விற்பனை மையங்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் கிடைக்கும் மீன் கழிவுகளைத்… Read More

ஜனாதிபதியிடம் மனு அளிக்க சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது!

காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்திட வலியுறுத்தியும், தண்ணீரைப் பெற்றுத் தர வலியுறுத்தியும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் தேசிய தென்னிந்திய… Read More