Tamil
ராகுல் காந்தி நாட்டுக்காக உயிரை விடவும் தயாராக உள்ளார் – பிரியங்கா காந்தி பேச்சு
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரசாரம் ஒன்றில் பேசுகையில், பிரதமர்… Read More
தானியங்கி எந்திரத்தின் மூலம் மது விற்பனை அதிர்ச்சியளிக்கிறது – தொல்.திருமாவளவன் பேட்டி
தானியங்கி மது விற்பனை ஏற்புடையதல்ல எனவும், மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறினார். மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-… Read More
தக்காளி விலை வீழ்ச்சி – கோயம்பேடு மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளில் ரூ.6 க்கு விற்பனை
காய்கறி வகைகளை பொறுத்தவரையில் வெயில் காலத்தில் விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு, விலை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு அது தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. காய்கறி விளைச்சல் அதிகரிப்பால்,… Read More
அனல் காற்றுடன் கடும் வெயிலால் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திர காலம் மே 4 ஆம் தேதி தொடங்குகிறது
தமிழ்நாட்டில் கோடை காலம் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் கணிசமான வெயில் பதிவு இருந்து, அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி… Read More
தஞ்சை பெரிய கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது
மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அழகுறக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. பெரியகோவிலின் கட்டமைப்பும், அதன் பிரமாண்டமும் அதை காண்பவர்களுக்கு எப்போதும் சிலிர்ப்பைத்… Read More
வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் விலை குறைப்பு
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்… Read More
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் கனமழை, சில இடங்களில் லேசான மழை கடந்த ஒரு வார காலமாக பெய்து வருகிறது. கோடை வெயிலுக்கு விடுமுறை அளிக்கும் வகையில், மழை… Read More
துருக்கி தேடுதல் வேட்டையில் சிக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவன் சுட்டுக் கொலை
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய… Read More
ஆபரேஷன் காவேரி மூலம் சூடானில் இருந்து 2,300 இந்தியர்கள் மீட்பு
இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ சி-130 ரக விமானத்தில் 40 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆபரேஷன் காவேரி துவங்கப்பட்டதில் இருந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா… Read More
சண்டைக்காட்சியில் நடிகை லக்ஷ்மி மஞ்சு எடுத்த ரிஸ்க்! – குவியும் பாராட்டுகள்
நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளர் என்று பன்முகத்திறன் கொண்ட லக்ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழித்… Read More