Tamil

Tamilசெய்திகள்

ஈரான் ரெயில் விபத்து – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

கிழக்கு ஈரான் தபாஸ்நகரத்தில் இருந்து யாஸ்ட் நகரத்திற்கு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது தபாஸ் நகரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி திடீரென

Read More
Tamilசெய்திகள்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கிளினிக் நடத்த தடை – தெலுங்கானா அரசு அதிரடி

பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில்

Read More
Tamilசெய்திகள்

உலக அளவில் கொரோனா பாதிக்கு குறைந்துள்ளது – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று

Read More
Tamilசெய்திகள்

பிரதமர் மோடி நாளை குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

குஜராத் மாநிலத்தில் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேலும், குஜராத்தில் நடைபெற உள்ள ‘குஜராத் கவுரவ்

Read More
Tamilசெய்திகள்

பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விடுங்கள் – டி.ஜி.சி.ஏ உத்தரவு

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக

Read More
Tamilசெய்திகள்

எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே பணம் வழங்கி வருகிறது – இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி, போராட்டங்கள்

Read More
Tamilசெய்திகள்

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு – உயர் மட்ட குழு அமைப்பு

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 7240 பேர் கொரோனாவால் பாதிப்பு!

மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு நேற்று 5 ஆயிரத்தை தாண்டி

Read More
Tamilசெய்திகள்

தமிழகம், காரைக்காலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலூர், நீடூர், எலந்தங்குடி, உத்தங்குடி, கிளியனூர்

Read More
Tamilசெய்திகள்

ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழப்பதோடு, லட்சக்கணக்கில் கடனாளியாகி கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் இளம்பெண் ஒருவர்

Read More