தமிழகத்தில் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரம் செய்கிறது – அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:-
Read More