மனைவி, மகன், மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நாட்டு மருத்து கடைக்காரர்
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது41). இவர் அதே பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார்.
Read More