இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக போலீசிடம் வாக்கு மூலம் அளிக்க தயார் – ராஜபக்சே அறிவிப்பு
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Read More