இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் – முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தல்
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளன.
Read More