Tamil

Tamilவிளையாட்டு

முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி திடீர் ஓய்வு அறிவிப்பு

  ஆஸ்திரேலியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி. 25 வயதான இவர் மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். தற்போது உலக டென்னிஸ் தரவரிசையில்

Read More
Tamilசினிமா

இளையராஜா இசையில் உருவான படத்திற்கு தடை

  ’போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை இயக்கிய இயக்குனர் கு.கணேசன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’காதல் செய்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

Read More
Tamilசினிமா

நீச்சல் உடையில் நடிகை திவ்ய பாரதி! – வைரலாகும் புகைப்படம்

  இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேச்சிலர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பிரபலமானவர் திவ்ய பாரதி. இப்படத்தில் இவரின் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

Read More
Tamilசினிமா

தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி

  ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்திருந்தார். கணவரான நடிகர் தனுஷை விட்டு

Read More
Tamilசினிமா

அஜித், ஷாலினி ரொமாண்டிக் – வைரலாகும் புதிய புகைப்படம்

  சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் குறுகிய காலத்தில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார்.

Read More
Tamilசினிமா

நடிகர் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை பள்ளி பாடமாகிறது

  கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

Read More
Tamilசெய்திகள்

உத்தவ் தாக்கரேவின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

  மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மைத்துனருக்குச் சொந்தமான நிறுவனங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இதில், உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக சோதனையின் மூலம்

Read More
Tamilசெய்திகள்

பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் எரித்து கொலை – மேற்கு வங்காளத்திடம் அறிக்கை கேட்கும் உள்துறை அமைச்சகம்

  மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணை தலைவராக இருந்தவர் பாது ஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

Read More
Tamilசெய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு உண்மையாக பதில் அளித்துள்ளேன் – ஓ.பன்னீர் செல்வம்

  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றும் இன்றும் ஆஜரானார். இரு நாட்களிலும் சுமார் 9 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது.

Read More
Tamilசெய்திகள்

சீனா, பாகிஸ்தான் எல்லைகளை செயற்கைகோள் மூலம் கண்காணிக்க முடிவு – மத்திய அமைச்சகம் ஒப்புதல்

  சீனா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைக்க, இந்திய ராணுவம் திட்ட மிட்டுள்ளது. ரூ.4,000 கோடியில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்திற்கு

Read More