Tamil

Tamilசெய்திகள்

8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென் மேற்கு பருவ மழையானது கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது. இந்நிலையில்

Read More
Tamilசெய்திகள்

பழைய கோவில்களின் திருப்பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் சேகர் பாபு தகவல்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டப்பேரவையில் இன்று ரிஷி வந்தியம் சட்டமன்ற உறுப்பினர் க.கார்த்திகேயன் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்து பேசினார். கேள்வி: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம்,

Read More
Tamilசெய்திகள்

கள்ளச்சாராய விவகாரத்தில் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக

Read More
Tamilசெய்திகள்

கேரளாவில் அரிய வகை அமீபிக் நோய் தாக்கி 13 வயது சிறுமி பலி!

கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் பாபு. இவரது மனைவி தன்யா. இவர்களது மகள் தக்சினா (வயது 13). பள்ளி மாணவியான இவருக்கு, திடீரென

Read More
Tamilசெய்திகள்

பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான விவாதத்தை விரும்பவில்லை – ராகுல் காந்தி பேட்டி

பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது தான் மரபு என ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளோம்.

Read More
Tamilசெய்திகள்

சனாதனம் பற்றிய சர்ச்சை பேச்சு வழக்கு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜாமின் வழங்கப்பட்டது

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

Read More
Tamilசெய்திகள்

கள்ளச்சாராயம் விவகாரம் – கவர்னரை சந்தித்து மனு கொடுத்த அதிமுக

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி வரும் எடப்பாடி பழனிசாமி இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி

Read More
Tamilசெய்திகள்

உண்ணாவிரதத்தை கைவிட்டாலும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் – ஆம் ஆத்மி எம்.பி

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 5 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்

Read More
Tamilசெய்திகள்

40க்கு 40, அவர்களின் மனதை உறுத்துகிறது – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:- கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதே அவையில் கடந்த 20.6.2024 அன்று ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அனைத்துக்

Read More
Tamilசெய்திகள்

2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- * வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். * அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசு தி.மு.க.

Read More