இந்தியா உதவியுடன் இலங்கையில் கட்டப்பட்ட 154 வீடுகள் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயனாளிகளிடம ஒப்படைத்தார்
பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக புதிய அரசு அமைந்த பிறகு முதல் முறையாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இலங்கை சென்றார்.
Read More