Tamil

Tamilசெய்திகள்

DRDO விஞ்ஞானிகளின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி – அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) ஒடிசா கடற்கைரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், Solid Fuel Ducted Ramjet (SFDR) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக

Read More
Tamilசெய்திகள்

மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடு ஒன்று மோதல்! – பயணிகள் பதற்றம்

மும்பை விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இரு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று, மும்பையிலிருந்து

Read More
Tamilசெய்திகள்

விஜயை பார்த்து திமுக பயப்படுகிறது – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் தனியார் செய்தி சேனல்களுக்கு பேட்டியும் அளித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில்

Read More
Tamilசெய்திகள்

தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்கா – டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ” ரஷிய

Read More
Tamilசெய்திகள்

அஜித் பவார் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள்

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது

Read More
Tamilசெய்திகள்

ஏஐ ஆலோசனையின்படி எச்.ஐ.வி-க்கு மருந்து உட்கொண்ட நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

டெல்லியைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் பரிசோதனை மூலம் தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை தெரிந்துகொண்டார். ஆனால், அவர் மருத்துவரை அணுகாமல், ஏஐ சாட்போட் மூலம்

Read More
Tamilசெய்திகள்

கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொலை செய்த நபர் கைது!

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28). முடிதிருத்தும் நிலையம் வைத்து நடத்தி வரும் இவருக்கு இவருக்கு ஒரு மகன் மற்றும் 6 வயதில்

Read More
Tamilசெய்திகள்

திருமணமான 3 மாதங்களில் கணவரை கொலை செய்த மனைவி கைது!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் யாதவ் (33). இவர் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் ஜோதி என்ற

Read More
Tamilவிளையாட்டு

10 வது தமிழ்நாடு மாநில டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் 2025! – கணேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்

சென்னை, துரைபாக்கத்தில் உள்ள லெட்ஸ்பௌல் (LetsBowl) அரங்கில் ஜனவரி 31 ஆம் தேதியன்று நிறைவடைந்த 10வது தமிழ்நாடு மாநில டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியின் இறுதிப்போட்டியில்

Read More