கேரளாவில் அக்டோப் ர்31 ஆம் தேதிக்குள் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் – அமைச்சர் தகவல்
கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் வரும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என அந்த மாநிலத்தின் போக்குவரத்துத்துறை மந்திரி அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார்.
Read More